“ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறோம்”…. கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் பேரூராட்சியின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைவர் அனுசியா தலைமை தாங்கியுள்ளார். இந்த கூட்டத்தில் துணை தலைவர் சுப்பிரமணிய பிள்ளை, கவுன்சிலர்கள் கதிரேசன், செண்பகவள்ளி, நீலாவதி, வீர பத்திரப்பிள்ளை, காசி, பெருமாள், வசந்தி, கலைச்செல்வி…

Read more

Other Story