காதலை கைவிட்ட பெண் என்ஜினீயர்…. கத்தியால் குத்திய தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குருந்தன்கோடு பகுதியில் மரிய ஞானபிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் ரஞ்சித்(27) என்ற மகன் உள்ளார். இவர் டைல்ஸ் பதிக்கும் தொழிலாளி. இந்நிலையில் பிரவீன் ரஞ்சித்திற்கும் இன்ஜினியரிங் பட்டதாரியான 27 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு…
Read more