வயலுக்குள் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி…. ஓட்டுனரின் நிலை என்ன….? கோர விபத்து….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து கால்நடை தீவனங்களை ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை பாலகிருஷ்ணன் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாக்கால் மடம் பகுதியில் சென்ற போது எதிரே ஒரு…

Read more

பயங்கரமாக மோதிய கண்டெய்னர் லாரி…. சுற்றுலா சென்ற 2 வாலிபர்கள் பலி…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வளையபாளையத்தில் அர்ஜுனன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கருப்புசாமி மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கருப்புசாமி அதே பகுதியில் வசிக்கும் உறவினரான ராமர் என்பவருடன் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா செல்ல முடிவெடுத்தனர்.…

Read more

கண்டெய்னர் லாரிகள் மோதல்…. ஒருவர் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஏலாக்குறிச்சி பிரிவு பாதை அருகே நேற்று இரவு 11 மணிக்கு ஒரு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரியும் எதிரே ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக…

Read more

Other Story