பட்டினி கிடந்து அடம்பிடித்து வாங்கிய மோட்டார் சைக்கிள்…. வாலிபரின் உயிரை பறித்த சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணவாளக்குறிச்சி அரசு பள்ளிக்கூடம் பகுதியில் ஆல்பர்ட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரோகன்(9) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு மணல் ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ரோகனின்…

Read more