இனி கவலை வேண்டாம்… உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள்… சென்னை மாநகராட்சி கொண்டு வந்த அசத்தல் திட்டம்…!!!

தமிழகத்தில் முதல்முறையாக உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு ஏசி ஓய்வறையை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது. இந்த ஓய்வறை நாளை முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. சென்னை போன்ற நகரங்களில் ஸ்விக்கி, ஸ்மோடோ போன்ற நிறுவனங்களில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் 24 மணி…

Read more

Other Story