சுதந்திர தினத்தை முன்னிட்டு…. 500 பேருந்துகளை அன்பளிப்பு அளித்த இந்திய அரசு….!!!!

இலங்கை நாட்டில் பிப்ரவரி 4 தேதி 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழா கொழும்பு நகரில் உள்ள காலிமுக திடலில் கோலாவாலமாக நடைபெற்றது. இந்த நிலையில் இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய நாடு 500 பேருந்துகளை…

Read more