பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா?…. இதோ ஒரு சிறப்பு தொகுப்பு….!!!
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பண்டிகை கொண்டாடப்படும். முதல் நாள் போகி பண்டிகை, இரண்டாம் நாள் சூரிய பொங்கல், மூன்றாம் நாள் மாட்டுப்பொங்கல், நான்காம் நாள் காணும் பொங்கல் என…
Read more