சாலையோரம் கவிழ்ந்த வேன்…. துக்க நிகழ்ச்சிக்கு சென்ற 20 பேர் காயம்…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதியில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடத்தூரை சேர்ந்த 25 பேர் வேனில் சென்றனர். பின்னர் அவர்கள் வேனில் கடத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் மொரப்பூர் செல்லும் சாலையில் சமத்துவபுரம் அருகே சென்ற…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து…. பள்ளி மாணவர்கள் உள்பட 20 பேர் காயம்…. கோர விபத்து….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையில் இருந்து சத்திரப்பட்டி, கே.பெரியபட்டி, ஆலம்பட்டி புதூர் வழியாக திருச்சி நோக்கி அரசு பேருந்து இயக்கப்படுகிறது. நேற்று மாலை மணப்பாறையில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்தில் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பயணித்தனர். இந்நிலையில் சத்திரப்பட்டி அருகே…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த பெண்கள்…. தேனீக்கள் கொட்டியதால் 20 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வடநெற்குணம் கிராமத்தில் நாகராஜன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் இருக்கிறது. இங்கு அதே பகுதியில் வசிக்கும் உஷா, வள்ளியம்மாள், ஆனந்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பெண்கள் மணிலா விதைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அருகே…

Read more