தமிழகம் முழுவதும் இன்றுமுதல் வேலைநிறுத்தம் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் இ-ஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று முதல் ஏப் 19 வரை பணி புறக்கணிப்பில் ஈடுபட போவதாக வழக்கறிஞர் ஜாக் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். மாவட்ட விசாரணை நீதிமன்றங்களில் மனு தாக்கல் முறை இ-ஃபைலிங் ஆக மாற்றப்பட்டுள்ளது. ஆனால், இதற்கேற்ப…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் நாளை முதல் ஸ்டிரைக்… வந்தது அறிவிப்பு….!!!

கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கட்டுமான ஒப்பந்ததாரர் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். ஜல்லிக் கற்கள், எம் சாண்ட் மற்றும் பி.சாண்ட் உள்ளிட்டவை கடந்த ஒரு மாதத்தில் 50 சதவீதம் உயர்ந்திருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வேலை…

Read more

தமிழகம் முழுவதும் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்… அடுத்த பரபரப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி 27ஆம் தேதி நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். அனைத்து நிலைகளிலும் உள்ள 4000 அலுவலர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாடாளுமன்ற…

Read more

கொடூரம்…! சம்பள பாக்கி கேட்ட தொழிலாளி…. பெல்டால் அடித்து, செருப்பை வாயால் கவ்வி வர சொன்ன பெண்தொழிலதிபர்…!!!

வேலையை விட்டு நிறுத்தியதன் காரணமாக தன்னுடைய சம்பள பாக்கி கேட்ட மேனேஜர் ஒருவரை கொடூரமாக தாக்கி அவரை தன்னுடைய செருப்பை வாயால் கவி கொண்டு வர செய்த பெண் தொழிலதிபர் ஒருவரை கைது செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி…

Read more

தமிழகம் முழுவதும் டிசம்பர்-19 ஆம் தேதி பேருந்துகள் ஓடாது… வெளியான அறிவிப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 19ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன. தமிழக போக்குவரத்துறையில், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து துறை சார்பில்…

Read more

BREAKING: வேலைநிறுத்தம் அறிவிப்பு…. அத்தியாவசிய பொருட்களுக்கு சிக்கல்…!!

நவம்பர் 6ஆம் தேதி முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் லாரிகள் ஓடாது என்று லாரி உரிமையாளர்கள் சங்கததினர் அறிவித்துள்ளனர். லாரிகளுக்கு ஆன்லைனில் அபராதம் விதிக்கப்படுவதை எதிர்த்தும், 40% வரி உயர்வை எதிர்த்தும் வேலைநிறுத்தம் நடத்தப்பட இருக்கிறது. இதனால் சென்னையில் பால், காய்கறிகள்,…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் தொடங்கியது வேலை நிறுத்தம்…!!!

தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரி உரிமையாளர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 2,500 கல்குவாரிகள், 3,000 கிரஷர்கள் உள்ளன. கடுமையான விதிமுறைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி அவர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கி இருக்கின்றனர். இதனால் வீட்டு…

Read more

தமிழகத்தில் இன்று(ஜூன் 14) ரேஷன் கடைகள் இயங்காதா….? குடும்ப அட்டைதாரர்களுக்கு மிக முக்கிய தகவல்…!!!

தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் காலியாக உள்ள கட்டுநர், விற்பனையாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொது விநியோக திட்டத்திற்கு தனியாக துறை அமைக்க வேண்டும். ரேஷன் பொருட்களை பொட்டலங்களாக வழங்க வேண்டும். ஒவ்வொரு பொருளுக்கும் இரண்டு…

Read more

மின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு தடை…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு…!!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக மின் ஊழியர்கள் அறிவித்திருந்தனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னையைச் சேர்ந்த சரவணன், ஏழுமலை ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு…

Read more

Other Story