“வேங்கை வயல் சம்பவம்”…. மனித கழிவை வைத்து டிஎன்ஏ பரிசோதனை… இது சாத்தியம் தானா…? எவிடென்ஸ் கதிர் கேள்வி…!!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளது. குடிநீர் தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட மலத்தை டிஎன்ஏ பரிசோதனை செய்து குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் தமிழக அரசும் காவல் துறையும் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் மனித மலத்தில் இருந்து…

Read more

Other Story