வலையில் சிக்கிய வெள்ளை நிற திருக்கை மீன்…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!

கடலூர் மாவட்டம் மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்து விட்டு நேற்று கரைக்கு திரும்பி வந்தனர். இந்நிலையில் வலையில் வெள்ளை நிற திருக்கை மீன் சிக்கியிருந்ததை பார்த்து மீனவர்கள் ஆச்சரியமடைந்தனர். இது பற்றி கரை திரும்பிய மீனவர்கள் கூறியதாவது, எப்போதும் கொம்பன்…

Read more

Other Story