வெடிக்காத குண்டுகளால் 700 குழந்தைகள் பலி…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

ஆப்கானிஸ்தானில் அரசுக்கும், தலீபான்களுக்கும் இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட போரில் தலீபான்கள் வெற்றி பெற்று நாட்டை கைப்பற்றினர். இந்த போரில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் வெடிக்காமல் பல இடங்களில் கிடைத்துள்ளது. வெடிக்காத குண்டுகளை வைத்து விளையாடிய போது அது வெடித்ததில் இதுவரை 700-க்கும்…

Read more

Other Story