எங்களுக்கு இழப்பீடு வேண்டாம்….. நீதி தான் வேண்டும்…. 1 கோடியை நிராகரித்த விவசாய குடும்பம்….!!!

பாஜக அரசை எதிரித்து விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் காவல் துறையின் கடும்நயான தாக்குதல்களால் இருவரி 6 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதில் 22 வயதே ஆன சுப்கரன் சிங் என்பவரும் உயிரிழந்தார். அவரின் மறைவை அடுத்து பஞ்சாபபில் ஆளும் ஆம் ஆத்மி அரசுஅவரது…

Read more

இந்தியாவை மிரட்டப்போகும் போராட்டம்.. பிப்ரவரி 13 முதல் 144 தடை உத்தரவு… காவல்துறை நடவடிக்கை…!!!

டெல்லியில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் டெல்லி மற்றும் உத்திர பிரதேசமாகிய மாநிலங்களுக்கு இடையே உள்ள…

Read more

இந்தியாவே மிரளப்போகும் போராட்டம்… தலைநகரை உலுக்கப்போகும் விவசாயிகள்…!!!

விலைப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க கோரி மத்திய அரசை கண்டித்து டெல்லியில் முற்றுகையிடும் போராட்டத்திற்காக பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் தலை நகரில் திரளஉள்ளனர்.…

Read more

“ஆசியாவின் மிகப்பெரிய நாசிக் மார்க்கெட்”… வெங்காயம் ரூ. 2-க்கு ஏலம் போனதால் விவசாயிகள் போராட்டம்…!!!

ஆசியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையாக நாசிக் லசல்காவ் ஏபிஎம்சி மார்க்கெட் இருக்கிறது. இந்த சந்தையில் வெங்காயம் ஏலம் விடப்பட்டது. அப்போது ஒரு கிலோ வெங்காயம் கிலோவுக்கு ரூ. 1, ரூ. 2, ரூ. 3 ஆகிய விலைகளில் ஏலம் போனதால் விவசாயிகள்…

Read more