கிராம மக்கள் உண்ணாவிரதம்…. பொங்கல் விளையாட்டு போட்டி ரத்து…. பரபரப்பு சம்பவம்…!!!

தூத்துக்குடி மாவட்டம்  ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள அக்காநாயக்கன்பட்டியில் சுமார் 650 குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியுள்ள ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சில பிரச்சினை காரணமாக, அங்குள்ள கோவிலை நிர்வகிப்பதில் இருவேறு பிரிவுகளாக உள்ளனர். இது தொடர்பான விசாரணையானது கோவில்பட்டி உதவி கலெக்டர் நீதிமன்றத்தில்…

Read more

பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் ஜூன் மாதத்திற்குள் நிறைவு… அமைச்சர் உதயநிதி தகவல்..!!!!

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரம் தொடங்கியவுடன் முதல் கேள்வியாக விளையாட்டுத்துறை தொடர்பான வினா எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சராக பொறுப்பேற்ற பின் எழுப்பப்பட்ட முதல் கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அதாவது திருப்பூரில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க…

Read more

Other Story