“ஒரு சேலைக்காகவும், ரூ.1100 பணத்துக்காகவும்”… அதை மட்டும் விட்டு விடாதீர்கள்… அரவிந்த் கெஜ்ரிவால்..!!

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அதிஷி  செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே டெல்லியின் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 70 தொகுதிகள் உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த…

Read more

எலக்ட்ரல் வாக்குகள் தான் எல்லாமே…. அமெரிக்காவில் அதிபர் தேர்தல்… எப்படி நடக்குதுன்னு தெரியுமா…!!!

அமெரிக்கா அதிபரான ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைகிறது. இந்நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது. கமலா ஹாரிஸுக்கும், டொனால்ட் டிரம்புக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இழுபறி ஏற்படாமல் இருந்தால் உடனே…

Read more

அதிமுகவின் ஓட்டுக்கள் அனைத்தும் திமுகவுக்கே விழும்…. அடித்து சொல்லும் அமைச்சர் பொன்முடி..!!

விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்த தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் நிச்சயம் திமுகவுக்கு தான் வாக்களிப்பார்கள். ஏனெனில் மகளிர் உரிமை தொகை,…

Read more

சீமானுக்கு இளைஞர்கள் வாக்களிப்பது மிகவும் ஆபத்தானது… பரபரப்பை கிளப்பிய செல்வ பெருந்தகை…!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மக்கள் பாஜகவை நிராகரித்துவிட்டனர். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நரேந்திர மோடி 5.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால்…

Read more

மகளிர் உரிமைத் தொகை: திமுகவுக்கு வாக்குகளாகுமா…? வெளியான தகவல்…!!

அதிமுகவின் வாக்கு வங்கியாக மகளிர் கருதப்படுகின்றனர். ஜெயலலிதா மறைவால், அந்த வாக்குகள் கடந்த தேர்தலில் திமுகவுக்கு சென்றதே அக்கட்சியின் வெற்றிக்கு காரணமென கூறப்படுகிறது. அந்த வாக்குகளை தக்க வைக்கவே, மகளிருக்கு இலவச பேருந்து பயணம், உரிமைத் தொகை திட்டங்களை திமுக அரசு…

Read more

திரிபுரா சட்டப்பேரவை தேர்தல்…. பதிவான வாக்குகள் எவ்வளவு….? வெளியான தகவல்…!!

திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் மாலை 4 மணி நிலவரப்படி 81.1% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.”பெரும்பாலும் அமைதியானவை” என்று தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார். மொத்தமுள்ள 28.14 லட்சம் வாக்காளர்களில் 24.66 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள்…

Read more

Other Story