“மரங்களின் பாதுகாவலன்”… பத்மஸ்ரீ விருது வென்ற வனஜீவி ராமையா காலமானார்‌‌…. பிரதமர் மோடி இரங்கல்…!!!

பிரதமர் நரேந்திர மோடி வனஜீவி ராமையாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். கம்பம் மாவட்டத்தை சேர்ந்த இவர் லட்சக்கணக்கான மரங்களை காக்க தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார். இவருக்கு 87 வயது ஆகும் நிலையில் இன்று இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக குடும்பத்தினர்…

Read more

Other Story