” பயங்கர கப்பல் விபத்து”… ஆழ்கடலில் மூழ்கி.. 300 பயணிகள் உயிரிழப்பு… 165 வருஷங்களுக்கு பின் கண்டெடுக்கப்பட்ட கைக்கடிகாரம்…!!!!
அமெரிக்காவின் “லேடி எல்ஜின்” என்ற நீராவி கப்பல் 1860 ஆம் ஆண்டு மிக்சிகன் மகாண ஏரியில் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது திடீரென ஏற்பட்ட புயலின் காரணமாக மற்றொரு கப்பலின் மீது மோதியதால் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நீராவி கப்பல் ஏரியில் மூழ்கிய…
Read more