“ரயில்களில் பெண்களின் பாதுகாப்பு”… இனி வாட்ஸ்அப் குழு மூலமாக… ரயில்வே நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு…!!

ரயில்களில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையில் தமிழக  ரயில்வே காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதாவது வழக்கமாக ரயில்களில் பயணம் செய்யும் பெண் பயணிகள் கொண்ட ஒரு வாட்ஸ்அப் குழுவை உருவாக்க தமிழக ரயில்வே காவல்துறை திட்டமிட்டுள்ளது. ரயில் நிலையங்கள் மற்றும்…

Read more

தகவல் அளிப்பவருக்கு தக்க சன்மானம்…. தமிழ்நாடு அரசு ரயில்வே காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரயிலில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அந்த நபர் தொழிலாளர்களிடம் தமிழில் சில கேள்விகளை கேட்பது போலவும் அவர்கள் பதிலளிக்காத போது அவர்களை தாக்குவதும் தெரிகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்கு…

Read more

Other Story