மோசடி குறுஞ்செய்திகள்…. மக்களே இனி கவலை வேண்டாம்…. மத்திய அரசு புதிய வசதி அறிமுகம்…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். போலியான பரிசுகள் வழங்குவது, ஏடிஎம் கார்டு லாக் ஆகி…

Read more

Other Story