“கணவனை பிரிந்த பெண்ணுடன் கள்ளக்காதல்”… குடும்பம் நடத்திய போது வேறொரு ஆணுடன்… வேதனையில் பள்ளி புளிய மரத்தில் தூக்கில் தொங்கிய கொத்தனார்..!!
தர்மபுரி மாவட்டம் இருமாத்தூர் பகுதியில் வசித்து வந்தவர் தங்கவேலின் மகன் வெற்றி வேல். கட்டிட மேஸ்திரி ஆக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கொத்தனாராக வேலை பார்த்து வரும் நிலையில் அவரிடம் அவருடைய உறவினரான இளம்பெண்…
Read more