இது ரொம்ப புதுசா இருக்குங்க….. வந்த வேலையை மறந்து விட்டு மேகி சமைத்து சாப்பிட்டு, ஏசி ரூமில் ஓய்வெடுத்த திருடர்கள்… அதன் பின்… பரபரப்பு சம்பவம்…!!!
உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில், இனி சொல்லப்பட வேண்டிய வித்தியாசமான திருட்டு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்திரா நகர் பகுதியில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் பூபால் சிங்கின் வீட்டில் திருடர்கள் ஒரு புது மாதிரியில் திருட்டை நடத்தினர். ஜூன் 8ஆம் தேதி…
Read more