“முருகன் கோவில்களில் சஷ்டி பூஜை”… 18 வகையான அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜை… பக்தி பரவசத்தோடு வழிபட்ட பக்தர்கள்…!!!!
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் பகவதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள முருக பெருமான் சன்னதியில் வைகாசி மாத சஷ்டியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர் மற்றும் மஞ்சள் உள்ளிட்ட பல பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. நேற்று 18…
Read more