வாக்காளர்களே….! இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க….. வண்டி உங்க வீட்டிற்கே வரும்…!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்காக மாநிலம் முழுவதும் 68,321 வாக்குச்சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.  மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள்,…

Read more

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்…. முதியோருக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு….!!

தமிழக அரசானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் இந்தியாவில் முதல்முறையாக சென்னை கிண்டியில் முதியோருக்கான தனி மருத்துவமனை தொடங்க இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் . அதாவது…

Read more

ஆகஸ்ட் முதல்….. முதியோர், கைம்பெண், ஆதரவற்ற பெண்களுக்கு ஓய்வூதியம் ரூ 1000-ல் இருந்து ரூ 1200 ஆக உயர்வு – தமிழக அரசு அரசாணை..!!

சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ 1000-ல் இருந்து ரூ 1200 ஆக உயர்த்தியதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ஓய்வூதிய…

Read more

இனி கவலையில்லை…! கோவிலுக்கு செல்லும் முதியோர்களுக்கு….. நற்செய்தி வழங்கிய கர்நாடக அரசு….!!!

65 வயதுக்கு முதியோர்களுக்காக கர்நாடக அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது. மேற்பட்டவர்கள் கோவில்களில் தெய்வீக தரிசனத்திற்காக வரிசையில் நிற்காமல் நேரடியாக தரிசனம் செய்யலாம். இதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. கோயில் நிர்வாக அமைப்பின் கீழ் உள்ள 358 கோவில்களில் இந்த விதி நடைமுறைப்படுத்தப்படும்.…

Read more

நடுரோட்டில் சிலையுடன் சில்மிஷம் செய்த முதியவர்…. வைரலாகும் வீடியோ….!!!

இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் இணையத்தில் புதுவிதமான வீடியோக்கள் உலா வந்து கொண்டிருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருவதால் பல வித்தியாசமான வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து கொள்கிறார்கள். தற்போது நடுரோட்டில் ஓரமாக வைக்கப்பட்டுள்ள சிலைக்கு கட்டிப்பிடித்து முதியோர்…

Read more

Other Story