வரும் 3-ஆம் தேதி வரை…. மீனவர்களுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

புயல் எச்சரிக்கை காரணமாக வருகிற 3 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு போக தடைவிதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று(பிப்,.1) மதியம் இலங்கையில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையமானது தெரிவித்து உள்ளது.…

Read more

Other Story