உயர் கோபுரம் மின்விளக்கு அமைக்கப்படுமா…?? வாகன ஓட்டிகள் கோரிக்கை…!!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் மேளவாசல் அருகே ஒரத்தநாடு பிரிவு சந்திப்பு அமைந்துள்ளது. ஒரத்தநாடு வழியாக வல்லம் நெடுஞ்சாலை சென்று வாகனங்கள் திருச்சிக்கு செல்கிறது. இதனால் மன்னார்குடியில் இருந்து ஒரத்தநாடு செல்லும் பிரிவு சந்திப்பில் வாகன…

Read more

உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா…? அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி சாலை விரிவாக்க பணி நடைபெற்று ஒரு வருடம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது பேராவூரணி கடைவீதியான ஆவணம் சாலை, நீலகண்ட பிள்ளையார் கோவில் அருகே ஏற்கனவே இருந்த மின் கோபுரம் சாலை விரிவாக்க பணியின் காரணமாக அகற்றப்பட்டிருந்தது.…

Read more

குடமுழக்கு விழா… மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் பழனிமலை கோவில்.. வெளியான வீடியோ…!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் குடமுழக்கு விழா வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவினை முன்னிட்டு மலை கோவிலில் 90-க்கும் மேற்பட்ட யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மலை கோவில் முதல் பாத விநாயகர்…

Read more

Other Story