நம்பிக்கையை இழந்த மின்சார வாகனங்கள்…. காரணம் என்ன…? ஆய்வறிக்கையில் வெளியான தகவல்…!!

பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள்,…

Read more

இன்று முதல் மின்சார வாகனங்களின் விலை உயர்கிறது…. காரணம் இதுதான்….!!!

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று முதல் மின்சார இருசக்கர வாகனங்களின் கட்டணம் கணிசமாக உயர உள்ளது. தற்போது வரை 1 KWhவாகன திறனுக்கு…

Read more

இந்தியாவில் மின்சார வாகனங்களின் விலை குறையுமா…? அமைச்சர் நிதின் கட்கரி சொன்ன முக்கிய தகவல் ‌…!!

நாடு முழுவதும் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தற்போது ஒரு மகிழ்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் நிதின் கட்காரி கூறியதாவது, நாடு முழுவதும்…

Read more

Other Story