“தகாத உறவு”… அடிக்கடி உல்லாசம்.. மருமகனை கொன்று 3 துண்டுகளாக கூறு போட்ட அத்தை… வீட்டு சுவரில் சிமெண்ட் போட்டு புதைத்த கொடூரம்..!!!
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மால்டா பகுதியில் மருமகனை அத்தை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த பகுதியில் மௌமிதா ஹசன் நவாப் என்ற பெண் வசித்து வருகிறார். இவரது மருமகன் சதாம் நவாப். இவர்கள்…
Read more