BREAKING: நாளை ரம்ஜான் பண்டிகை…. தலைமை ஹாஜி அறிவிப்பு….!!

இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் பண்டிகை விமர்சையாக கொண்டாடுவார்கள். இன்று பிறை தென்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் நாளை(மார்ச் 31) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளது.

Read more

“உழைக்கும் மக்களை ஊழல்வாதிகள் என பாஜக முத்திரை குத்துகிறது”…. எம்பி கனிமொழி ஆவேசம்…!!!

திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தனது இணையதள பக்கத்தில் 100 நாள் வேலை திட்டம் குறித்தும், தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய சம்பள பாக்கி குறித்தும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, “உழைப்பவன் கூலியை…

Read more

BREAKING: 1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே இறுதி தேர்வை நடத்த முடிவு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது. இனிவரும் காலங்களில் மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5-ஆம் வகுப்பு ஆண்டு படிக்கும் மாணவர்களின் இறுதி…

Read more

கடந்த 4 ஆண்டுகளில் வன்கொடுமை வழக்கு 6 %-ஆக குறைவு…. முதல்வர் ஸ்டாலின் சொன்ன தகவல்….!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியதாவது, அரசின் நடவடிக்கைகளால் கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு வன்கொடுமை வழக்குகள் 6 சதவீதம் குறைந்துள்ளது. சமூகப்பணி கல்லூரியில்…

Read more

மகளிர் உரிமை திட்டம்… ரூ. 1000 இனி யாருக்கெல்லாம் கிடைக்காது…?… தமிழக அரசு விளக்கம்..!!

ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகை வழங்க கடந்த 2023 செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட திட்டம் கலைஞர் மகளிர் உரிமை திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும்…

Read more

BREAKING: அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான வழக்கு…. சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கை ரத்து செய்யக் கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மா.சுப்பிரமணியனுக்கு எதிரான வழக்கில் குற்றச்சாட்டுக்களை பதிவு…

Read more

இதுவே முதல்முறை…! 24 நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை போட்டிகள்…. துணை முதல்வரின் அறிவிப்பு….!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது,  3 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 104 விளையாட்டு வீரர்களுக்கு இதுவரை பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. FICCI சார்பில் 2024 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு…

Read more

உடனே அப்ளை பண்ணுங்க…! விளையாட்டு போட்டியில் பங்கேற்க நிதியுதவி…. துணை முதல்வர் சொன்ன குட் நியூஸ்….!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது,  3 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 104 விளையாட்டு வீரர்களுக்கு இதுவரை பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. FICCI சார்பில் 2024 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு…

Read more

FLASH: 3 ஆண்டுகளில் 2.65 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு…. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறிய தகவல்….!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது,  மகளிர் தொகை திட்டத்தின் கீழ் புதியதாக விண்ணப்பிக்க விரைவில் வாய்ப்பு வழங்கப்படும் என கூறியுள்ளார். இதனையடுத்து 3 ஆண்டுகளுக்கு மட்டும் நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு…

Read more

“இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா”… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!

இளையராஜா தனது 81 வயதில் முதல் சிம்பொனியை லண்டனில் வெளியிட்டுள்ளார். இந்த இசை நிகழ்ச்சி கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி அன்று லண்டனில் ஈவண்டிம்  அப்பல்லோவில் நடைபெற்றது. சிம்பொனி இசை நிகழ்ச்சியை அரங்கேற்றுவதற்கு முன்னதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இளையராஜாவை…

Read more

BREAKING: விதிகளை மீறி செயல்பட்ட 4 கவுன்சிலர்கள் பதவி நீக்கம்…. அரசின் அதிரடி உத்தரவு….!!

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் விதிகளை மீறி செயல்பட்டதாக நான்கு கவுன்சிலர்களை நகராட்சி நிர்வாகத்துறை பதவி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது. அந்த வகையில் சென்னை 199-வது வார்டு கவுன்சிலர் பாபு, சென்னை ஐந்தாவது வார்டு கவுன்சிலர் சொக்கலிங்கம், தாம்பரம் 40வது…

Read more

வருமான வரி செலுத்துவதில் முறைகேடு…. சிக்கலில் அரசு ஊழியர்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

தமிழ்நாடு வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர் ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள அறிக்கையின் பேரில், மாநிலத்தின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வருமான வரியை தவிர்ப்பதற்காக போலி ரசீதுகளை பயன்படுத்தியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கல்விக்கடன், தனிநபர் கடன், வீட்டுவாடகை உள்ளிட்ட பிரிவுகளில்…

Read more

“மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது…” நமக்கு எந்த திட்டங்களும் இல்லை…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்….!!

100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க கோரி திமுக சார்பில் வருகிற 29ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, 100 நாள் வேலை திட்டத்திற்கான ரூ.4,034 கோடி…

Read more

தமிழகம் முழுவதும்…. ஏப்ரல் 21-ஆம் தேதிக்குள் இதை செய்ய வேண்டும்…. சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தமிழகம் முழுவதும் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை ஏப்ரல் 21-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வருகிற ஏப்ரல் 21-க்குள் கொடிக்கம்பங்களை அகற்றவில்லையெனில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read more

FLASH: முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் தாய் தயாளு அம்மாள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி….!!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தாய் தயாளு அம்மாள் கோபாலபுரத்தில் இருக்கும் இல்லத்தில் வசித்து வருகிறார். கடந்த 3-ஆம் தேதி மூச்சு திணறல் காரணமாக தயாளு அம்மாள் சென்னை ஆயிரம் விளக்கு…

Read more

BREAKING: ஜூன் 2-ல் இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா…. முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!

பிரபல இசையமைப்பாளரான இளையராஜா முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். இசைஞானியின் பாடல்களை பிடிக்காதவர்கள் இல்லை என்றே கூறலாம். இந்த நிலையில் இசைஞானி இளையராஜா லண்டனில் தனது முதல் சிம்போனியை வெற்றிகரமாக அரங்கேற்றினார். அவருக்கு…

Read more

Breaking: வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம்… அதிமுக ஆதரவு… பாஜக எதிர்ப்பு…!!!

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் தற்போது தொடங்கிய நிலையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை நிறைவேற்றிய பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, ஒன்றிய பாஜக அரசு குடியுரிமை திருத்த சட்டம் மூலம் சிறுபான்மையினர், இலங்கைத்…

Read more

யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்ட விவகாரம்…. 5 பேர் கைது…. சிபிஐ போலீஸ் அதிரடி….!!

யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். 20 பேர் கொண்ட கும்பல், சவுக்கு சங்கரின் வீட்டிற்குள் மலம், கழிவுநீரை கொட்டிவிட்டு சென்றதாக காவல் நிலையத்தில்…

Read more

“ஒரே நாளில் அடுத்தடுத்து 7 சம்பவம்”.. என்கவுண்டரில் கொல்லப்பட்ட ஜாபர்… சென்னையை அதிர வைத்த குற்றவாளிகள் இவர்கள்தான்..‌!!

சென்னை நகரில் நேற்று பல இடங்களில் நடந்த தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. நந்தனம், சாஸ்திரிநகர், இந்திரா நகர், கிண்டி, வேளச்சேரி, விஜயா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக செயின் பறிக்கப்பட்டதை அடுத்து போலீசார் உயர் மட்ட சோதனை…

Read more

சாதனை படைத்த வள்ளி கும்மியாட்ட பெண்கள்… ஒரே நேரத்தில் 10,000 பேர் பங்கேற்கும் நடனம்… முதல்வர் நேரில் கலந்து கொள்கிறார்..!!!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நீலகிரி செல்ல இருக்கிறார் அதனை தொடர்ந்து  கோயம்புத்தூருக்கு  செல்கிறார் . அங்கு கோவை கொடிசியா வளாகத்தில் 10,000 பெண்கள் பங்கேற்கும் வள்ளி கும்மி நடனம் நிகழ்ச்சியில்  கலந்துகொள்ள உள்ளார். இந்த…

Read more

அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் வராது.. ஏன் தெரியுமா…? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை மாத கடைசி நாளில் வழங்குவது வழ க்கம். அதன்படி மாத இறுதி நாளான 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் வங்கி கணக்குகளில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்தப்படும். அதே நேரத்தில்…

Read more

BREAKING: வருகிற 29-ஆம் தேதி மாநிலம் முழுவதும் போராட்டம்… திமுக அதிரடி அறிவிப்பு…!!

தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசே கண்டித்து வருகிற 29-ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 100 நாள் வேலைத்திட்ட நிதி 4,034 கோடியே விடுவிக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற போவதாக…

Read more

அரசு ஊழியர்களின் கவனத்திற்கு….! தமிழக அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாதத்திற்கான ஊதியம் வருகிற ஏப்ரல் மாதம் 2-ம் தேதி விடுவிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி வருடாந்திர கணக்கு முடிவடைகிறது. இதனால்…

Read more

BREAKING: புதுச்சேரியை மாநகராட்சியாக தரம் உயர்த்த முடிவு…. முதலமைச்சர் ரங்கசாமி அதிரடி….!!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி கூறியதாவது, புதுச்சேரியில் தற்போது உள்ள புதுச்சேரி மற்றும் உழவர் கரை நகராட்சிகளை ஒன்றாக இணைத்து புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.

Read more

BREAKING: ஜல்லி, எம்-சாண்ட் விலை உயர்வு…? எச்சரித்த அமைச்சர் எ.வ.வேலு…!!

ஜல்லி, எம்-சாண்ட் விலையை தன்னிச்சையாக உயர்த்தும் கிரஷர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் என பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை விடுத்துள்ளார்.  இதுகுறித்து அமைச்சர் கூறியதாவது, கிரஷர் உரிமையாளர்கள் தன்னிச்சையாக விலையை உயர்த்தியதாக தகவல் கிடைத்தவுடன் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றோம். ஜல்லி,…

Read more

மக்களே…! விடுமுறையில் ஊருக்கு போறீங்களா…? போக்குவரத்து கழகம் சொன்ன குட் நியூஸ்…!!

வார இறுதி விடுமுறை நாட்கள் மற்றும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அதிகமான மக்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்வார்கள் என்பதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மார்ச் 28 (வெள்ளி),…

Read more

நடிகர் மனோஜின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்…. இரங்கல்….!!

பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை நீலாங்கரையில் இருக்கும் பாரதிராஜாவின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இரவு முதலே திரைத்துறையைச் சேர்ந்த ஏராளமானோர் மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில்…

Read more

“மகனை இழந்து துயரில் வாடும் திரு.பாரதிராஜா…”- நடிகர் மனோஜ் இறப்பிற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இரங்கல்….!!

பிரபல இயக்குனரான பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா(49) மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனும், திரைப்பட நடிகருமான திரு.மனோஜ் பாரதிராஜா அவர்கள்…

Read more

“மனோஜ் பாரதி இறந்த செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது…”- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல்….!!

பிரபல இயக்குனரான பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா(49) மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, இயக்குநர் இமயம் ஐயா திரு. பாரதிராஜா…

Read more

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பால் மரணம்…. இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க ஸ்டாலின்…!!

பிரபல இயக்குனரான பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா(49) மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, நடிகரும் இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனுமான திரு. மனோஜ் பாரதி அவர்கள் மறைந்த…

Read more

என் அப்பா பிடித்த பீடியின் பெயர் “கவர்னர்” பீடி… இதை இப்போ ஏன் சொல்றேன்னா?… காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் பேச்சு…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் உலக காச நோய் தின நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஆளுநர் ஆர். என் ரவி தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில்…

Read more

BREAKING: தமிழ்நாடு காவல்துறையில் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. அரசின் அதிரடி உத்தரவு….!!

தமிழக காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  மதுரை சரக டி.ஐ.ஜி.யாக அபினவ் குமாரும், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.யாக மூர்த்தியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமனிக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பொறுப்பும் கூடுதலாக ஒதுக்கீடு…

Read more

BREAKING: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்…. அமைச்சர் கே.என் நேரு சொன்ன குட் நியூஸ்….!!

தமிழ்நாட்டில் தற்போது 25 மாநகராட்சிகள் இருக்கின்றன. அதோடு மேலும் இரண்டு மாநகராட்சிகளை உருவாக்கி இருப்பதாக அமைச்சர் கே.என் நேரு சட்டப்பேரவையில் கூறியுள்ளார். அந்த வகையில் பெரம்பலூர், ராமநாதபுரம் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளது. மேலும் நகராட்சிகளின் எண்ணிக்கையையும் உயர்த்துவதற்கு…

Read more

BREAKING: தமிழகத்தில் வருகிற மே மாதம் இடைதேர்தல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவி இடங்களுக்கு வருகிற மே மாதம் இடைக்காலத் தேர்தல் நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சியில் 4 வார்டு கவுன்சிலர் உள்பட 35 மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 133 காலி பதவி…

Read more

வெயிலை தணிக்க ஜில்லுனு ஒரு மோர்… போக்குவரத்து துறை ஆணையர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

கோடை காலம் தொடங்கி உள்ளதால் தற்போது மிகவும் அவசியம் ஓட்டுநர்கள் தங்களது பயணம் முழுவதும் நீரேற்றத்துடன்  இருப்பதை உறுதி செய்வதாகும். இதனால் தமிழ்நாடு அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு வெயிலின் தாக்கத்தை தணிக்க மோர் பாக்கெட்டுக்கள் வழங்க தமிழ்நாடு போக்குவரத்து…

Read more

“நம்ம வேர்ல்ட் லெவல் பேமஸ்…” அமெரிக்ககாரங்களுக்கு நம்ம நெய் தான் புடிச்சிருக்கு… பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு…!!

சட்டப்பேரவையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறியதாவது, ஆவின் நெய் உலகத்தரம் வாய்ந்தது. விலை கூடுதலாக இருந்தாலும் அமெரிக்க காரன் ஆவின் நெய்யை தான் விரும்புகிறான். ஆவின் நெய் ரூபாய் 50 அதிகமாக இருந்தாலும் அமெரிக்க காரர்கள் நமது நெய்யை தான்…

Read more

BREAKING: டாஸ்மாக் வழக்கு…. விசாரணையில் இருந்து விலகிய நீதிபதிகள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வு அறிவித்துள்ளனர். கடந்த முறை விசாரித்து ஆவணங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில்…

Read more

ரூ.5 முதல் ரூ.25 வரை…. சுங்கசாவடிகளில் ஏப்-1 முதல் கட்டணம் உயர்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

தமிழ்நாட்டில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 40 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. அந்த வகையில் வானகரம், சூரப்பட்டு, நல்லூர், பரனூர், பட்டறை பெரும்புதூர், உள்ளிட்ட 40 சுங்க சாவடிகளில் ரூபாய் 5 முதல் ரூபாய் 25 கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.…

Read more

“என் அம்மா உயிரை பணயம் வைக்க மாட்டேன்…” ஊடக பணியில் இருந்து விலகுவதாக அறிவித்த சவுக்கு சங்கர்…. பரபரப்பு…!!

சென்னையின் கீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் பிரபல அரசியல் விமர்சகர் மற்றும் யூடியூப்பர் சவுக்கு சங்கர், மார்ச் 24ஆம் தேதி காலை, தனது வீட்டில் நடைபெற்ற தாக்குதலுக்கு பிறகு ஊடகப் பணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ‘சவுக்கு மீடியா’ என்ற யூடியூப் சேனலில்…

Read more

யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்ட விவகாரம்…. வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்…. டிஜிபி அதிரடி உத்தரவு….!!

யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். 20 பேர் கொண்ட கும்பல், சவுக்கு சங்கரின் வீட்டிற்குள் மலம், கழிவுநீரை கொட்டிவிட்டு சென்றதாக காவல் நிலையத்தில்…

Read more

தேர்வு நிறைவு நாள்….! பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு…. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிரடி….!!

பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேர்வு முடிந்த பிறகு மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். அப்போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுப்பது முக்கியம். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இந்த நிலையில் சென்னை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர், பொதுத்தேர்வு முடியும்…

Read more

தம்பி நீ வேற லெவல்….! மொத்தம் 400 மொழிகள்…. உலக சாதனை படைத்த 19 வயது வாலிபர்…. குவியும் பாராட்டுகள்….!!

சென்னையை சேர்ந்த மஹ்மூத் அக்ரம்(19), உலகளவில் கவனத்தை ஈர்த்திருக்கும் அதிசய மொழி நிபுணர். இவர் 400 மொழிகளில் வாசிக்க, எழுத, டைப் செய்யும் திறனும், அதில் 46 மொழிகளை சுலபமாக பேசும் திறனும் பெற்றுள்ளார். இந்தத் தனித்திறமை அவருக்கு உலக சாதனைகள்,…

Read more

10 நாட்கள் தான் டைம்….! அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்ய கோரிய மனு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரி சென்னை சேர்ந்த வித்யா குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் விதித்துள்ளது. செந்தில்…

Read more

சாக்கடை கழிவுகளை ஊற்றிய தூய்மை பணியாளர்கள்…. யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல்…. நடந்தது என்ன….?

பிரபல யூடியூபரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீழ்ப்பாக்கம் பகுதியில் தனது தாயுடன் வசித்து வரும் சவுக்கு சங்கர், அரசியல் மற்றும் சமூக விவகாரங்களைத் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், பல்வேறு சர்ச்சைகள்…

Read more

உடனே ஆக்ஷன்….! கடந்த 4 ஆண்டுகளில் 21,161 வாகனங்கள் பறிமுதல்…. அமைச்சர் சொன்ன தகவல்….!!

கனிம வளங்கள் வெட்டப்படுவது தொடர்பாக அமைச்சர் துரை முருகன் சட்டப்பேரவையில் பேசியதாவது, அண்டை மாநிலங்களுக்கு கனிமவளம் கொண்டு செல்வது, இப்போதுதான் நடப்பது போல காட்டப்படுகிறது. அதிமுக ஆட்சியிலும் விற்பனை செய்யப்பட்டன. கனிமங்களை எடுக்கக் கூடாது என ஒருவர் வழக்குபோட்டார். சட்டத்திற்கு உட்பட்டு…

Read more

BREAKING: திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது… உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கருத்து….!!

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிகந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலையை சிகந்தர் மலை என அழைக்க தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணையில் நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு…

Read more

இன்னும் ஒரு மாதம் தான்…. !அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு சமையலர்கள் நியமனம்…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!

தமிழகத்தில் காலியாக இருக்கும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சத்துணவு சமையலர்கள் பணி எப்போது நிரப்பப்படும் என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன்  கூறியதாவது, இன்னும் ஒரு மாதத்தில் 7…

Read more

BREAKING: பூண்டி நீர் தேக்கத்தின் கொள்ளளவை உயர்த்த திட்டம்…. வெளியான முக்கிய தகவல்….!!

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பூண்டி நீர் தேக்கத்தின் கொள்ளளவு 35 லிருந்து 37 அடியாக உயர்த்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 0.74 டிஎம்சி நீரை கூடுதலாக சேமிக்க முடியும். இதற்காக விரிவான ஆய்வுகள் முடிவுற்று திட்ட மதிப்பீடு…

Read more

BREAKING: திருப்பரங்குன்றம் விவகாரம்…. உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட கோரி மனு அளிக்கப்பட்டது.  பாரத் ஹிந்து முன்னணியின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு சரியாக…

Read more

“நித்யானந்தா ஆசிரமத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்”… இரவில் உள்ளே நுழைந்து சிவலிங்கத்தை கட்டிப்பிடித்து… பெண் சிஷ்யைகள் பூஜையால் பரபரப்பு…!!

ராஜபாளையம் அருகே உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் நிகழ்ந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் கணேசன், 18 ஆண்டுகளுக்கு முன் நித்யானந்தாவின் தீவிர சிஷ்யராக இருந்தவர். அவர் தன் சொந்த ஊரான கோதை நாச்சியாபுரத்தில்…

Read more

Other Story