தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி… மாணவர்களுக்கு பாடப்புத்தகம்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அன்றைய தினம் மாணவர்களுக்கு பாடபுத்தகம், நோட்டு, புத்தகப் பை, காலணிகள் மற்றும் காலுறைகள் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே…

Read more

புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நாளை முதல் பாடப்புத்தகம்… அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் தங்களுடைய உடமைகள் இழந்து தவித்து வருகிறார்கள். குறிப்பாக பள்ளி மாணவர்கள் தங்களது பாடப்புத்தகங்கள் மற்றும் கல்விச்சான்றிதழ்களை இழந்துள்ளனர். இவர்களுக்காக…

Read more

Other Story