மாட்டிறைச்சி செல்களை வைத்து புதிய அரிசி கண்டுபிடிப்பு…. இது எப்படி இருக்கும் தெரியுமா…??
தென் கொரிய விஞ்ஞானிகள் மாட்டிறைச்சியிலுள்ள செல்களைக் கொண்டு புதிய அரிசியை கண்டுபிடித்துள்ளார்கள். ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இந்த மாட்டு இறைச்சி செல்களை, அரிசி தானியங்களில் செலுத்தி இந்த புதிய செறிவூட்டப்பட்ட அரிசியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இது வழக்கமான அரிசியை விட 8% அதிக…
Read more