தீவிர பிரச்சாரம்…! தமிழில் பேச முடியவில்லை… மந்திரி அமித்ஷா வருத்தம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலையில் மத்திய மந்திரி அமித்ஷா இன்று வாகனத்தில் ரோடு ஷோ சென்றார். அவர் கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் நந்தினி ஆகியோருக்கு ஆதரவு திரட்டினார். அவர் பிரச்சாரத்தில் பேசியதாவது,…

Read more

“புல்வாமா தாக்குதல் விவகாரம்”… பதவியிலிருந்த போது மௌனம் காத்தது ஏன்…? சத்தியபால் மாலிக்கிடம் மந்திரி அமித்ஷா கேள்வி…!!!

பாஜக கட்சியின் மூத்த தலைவரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான சத்திய பால் மாலிக் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் இறந்ததற்கு காரணம் மத்திய அரசின் அலட்சியம் தான் என வெளிப்படையாக கூறினார்.…

Read more

“இந்திரா காந்தி கூட அப்படி பேசுவதை எதிர்த்தார்”…. ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்த மந்திரி அமித்ஷா…!!!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இந்திய நாட்டின் அரசியலை வெளிநாடுகளில் விவாதிப்பதை எதிர்த்தார் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக தொடர்ந்து பேசிய அமைச்சர் அமித்ஷா, எதிர்கட்சிகள் பேச்சு வார்த்தைக்கு முன் வந்தால் நாடாளுமன்றத்தில் நிலவும் குழப்பம்…

Read more

“அதானி குழும விஷயத்தில் தவறு நடந்திருந்தால் தப்பிக்க முடியாது”… உள்துறை மந்திரி அமித்ஷா எச்சரிக்கை…!!!

அமெரிக்காவில் உள்ள ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் அதானி குழுமம் பங்குகள் முதலீடு போன்றவற்றில் மோசடி செய்து அரசை ஏமாற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை வெளியானதிலிருந்து அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை…

Read more

Other Story