பாசுமதி அரிசியில் செயற்கை நிறமூட்டி சேர்க்க தடை….. மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் அதிரடி…!!!

பிரியாணி செய்வதற்கு பெரிதும் பயன்படுத்தப்படும் அரிசி வகைகள் என்னவென்றால் பாசுமதி அரிசி தான். இந்த வகை அரிசிகள் இந்தியாவின் இமயமலை பகுதிகள் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் தான் விளைவிக்கப்படுகிறது. அங்கு விளையும் நீளமான, மணமுள்ள அரிசி தான் ஒரிஜினல் பாஸ்மதி அரிசி.…

Read more

Other Story