நவம்பர்-19 மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

நாட்டில் நடக்கும் மிக முக்கியமான நாட்களில் மற்றும் தேசிய தலைவர்களின் நினைவு தினங்களில் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் டெல்லியில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய சஷ்டி தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக அந்த நாளில்…

Read more

தமிழகம் முழுவதும் இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!

தமிழகம் முழுவதும் வரும் 28ஆம் தேதி மிலாடி நபி மற்றும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகள், அவற்றுடன் செயல்படும் மதுபான கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்படும்…

Read more

தமிழகம் முழுவதும் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

டாஸ்மாக் கடைகளில் விலை பட்டியலை ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக பத்து ரூபாய் மட்டும் இருபது ரூபாய் என வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது. என் நிலையில்…

Read more

BREAKING: தமிழகத்தில் இங்கெல்லாம் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது….!!!

கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகே இருக்கும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. டாஸ்மாக் மாவட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். அதில் மூடப்பட வேண்டிய…

Read more

தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் மதுக்கடை…. இதுதான் திராவிட மாடல் அரசா?…. சீமான் சரமாரி கேள்வி….!!!!

தமிழகத்தில் 24 மணிநேரமும் மதுக்கடைகளை திறந்து வைத்துவிட்டு மக்களை குடிக்க வைப்பதற்கு பெயர்தான் திராவிட மாடல் அரசா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு நடத்துகிற மதுக்கடைகள் 24…

Read more

Other Story