தேதியை குறிச்சுக்கோங்க…! தமிழகத்திற்கு மிக கனமழைக்கான மஞ்சள் அலர்ட்… மீண்டும் உருவாகும் புதிய புயல்..!!!

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 23ஆம் தேதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக…

Read more

மக்களே அலர்ட்…! மீண்டும் வெளுக்க போகுது கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், விருதுநகர்,…

Read more

மக்களே உஷார்…! மீண்டும் கனமழை… தமிழகத்திற்கு இன்று மஞ்சள் அலர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில்…

Read more

நீலகிரி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்…!!!

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று நீலகிரி மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில்…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்…!!!

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. ஈரோடு, சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், காஞ்சி ஆகிய மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை…

Read more

Other Story