புயலைத் தொடர்ந்து நிலநடுக்கம்…. நியூசிலாந்தில் தொடரும் பாதிப்புகள்…. அச்சத்தில் மக்கள்….!!!!

நியூசிலாந்து நாட்டில் கேபிரியல்லா என்ற புயல் உருவாகியுள்ளது. இதனால் கனமழையும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆக்லாந்து, நார்த்லேண்ட், தைராவிட்டி போன்ற பல மாவட்டங்களுக்கு உள்ளூர் அளவிலான அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

Read more

தொடர் நிலநடுக்கம்…. ஆப்கானிஸ்தானையும் விடவில்லை…. பீதியில் மக்கள்….!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பாசியாபாத் பகுதியில் இன்று காலை 10.10 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது. மேலும் இது பாசியாபாத்தில் இருந்து 265 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக தேசிய நிலநடுக்க…

Read more

Other Story