நடிகையின் பெயரை பயன்படுத்தி பண மோசடி… மக்களே யாரும் நம்பி ஏமாறாதீங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. போலி கணக்குகளை உருவாக்கி அதன் மூலம் மக்களை ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரிக்கிறது. அதன்படி தன்னுடைய பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபடுவதாக நடிகை வித்யா பாலன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக…

Read more

Justin: திருச்சி மாவட்ட கலெக்டர் பெயரில் போலி கணக்கு…. பணம் கேட்டு மிரட்டுவதாக போலீசில் புகார்….!!!!

திருச்சி மாவட்டத்தின் ஆட்சியர் பிரதீப் குமார். இவருடைய பெயரில் இன்ஸ்டாகிராமில் போலியாக கணக்கு தொடங்கி பணம் கேட்டு மிரட்டுவதாக தற்போது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தன் பெயரில் போலியான கணக்கு தொடங்கப்பட்டது தொடர்பாக சைபர்…

Read more

Other Story