நடிகையின் பெயரை பயன்படுத்தி பண மோசடி… மக்களே யாரும் நம்பி ஏமாறாதீங்க…!!!
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. போலி கணக்குகளை உருவாக்கி அதன் மூலம் மக்களை ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரிக்கிறது. அதன்படி தன்னுடைய பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபடுவதாக நடிகை வித்யா பாலன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக…
Read more