திருச்சி மாவட்டத்தின் ஆட்சியர் பிரதீப் குமார். இவருடைய பெயரில் இன்ஸ்டாகிராமில் போலியாக கணக்கு தொடங்கி பணம் கேட்டு மிரட்டுவதாக தற்போது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தன் பெயரில் போலியான கணக்கு தொடங்கப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் தன் பெயரில் வரும் போலி கணக்குகளை நம்பி யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும் திருச்சி மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
Justin: திருச்சி மாவட்ட கலெக்டர் பெயரில் போலி கணக்கு…. பணம் கேட்டு மிரட்டுவதாக போலீசில் புகார்….!!!!
Related Posts
தமிழகத்தில் மே-10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய மே 25 முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிப்பு.…
Read moreசென்னை மெட்ரோ ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்…. பயணிகளுக்கு அறிவிப்பு..!!!
2023 ஏப்ரல் முதல் வழங்கப்பட்டு வரும் NCMC பொது ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க, மெட்ரோ கார்டு விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க NCMC கார்டை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே மெட்ரோ…
Read more