BIG ALERT: போலி அழைப்புகள் மூலம் மோசடி…. வாடிக்கையார்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமே செல்போன் இருக்கிறது. செல்போன் மூலமாக மற்றவர்களிடம் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல வேலைகளையும் எளிதில் முடிக்க முடிகிறது . இதில் பயன்கள் அதிகமாக இருந்தாலும் அதன் மூலம் மோசடிகளும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக…

Read more

மக்களே உஷார்…. போலி அழைப்புகளை கண்டு ஏமாறாதீர்… DOT எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இதை தொடர்பாக அரசு தொடர்ந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்த நிலையில் வாட்ஸ் அப்பில் வரும் மோசடி அழைப்புகளை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு தொலைத்தொடர்பு துறை அறிவுறுத்தியுள்ளது.…

Read more

இனி போலி அழைப்புகளை ஈஸியா கண்டுபிடிக்கலாம்…. வருகிறது புதிய அம்சம்…!!!

போலி அழைப்புகளை கட்டுப்படுத்துவதற்கு TRAI புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலமாக ட்ரூ காலர் போன்ற மூன்றாம் நபர் தேவை இல்லாமல் நமது போனை மறுபக்கத்தில் இருந்து யார் அழைக்கின்றார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். இந்த நோக்கத்திற்காக டிராய்…

Read more

இனி இந்த பிரச்சனை இருக்காது…. போலி அழைப்புகள், SMS-ல் மாற்றம்… இன்று முதல் வரப்போகும் புது விதி…!!!!

போலி அழைப்புகள் மற்றும் SMS-களை தடுக்கும் விதமாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது(TRAI) விதிகளை மாற்ற முடிவுசெய்துள்ளது. புது விதிகளின் கீழ் TRAI ஒரு புதிய தொழில்நுட்பத்தை கொடுக்கவுள்ளது. இது இன்று  மே 1 ஆம் தேதி முதல் போன்களில் வரும்…

Read more

Other Story