தமிழகத்தில் பூக்களின் விலை கிடுகிடுவென்று உயர்வு… இதோ விலை நிலவரம்…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கிடு கிடுவென அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ மல்லிகை 3000 ரூபாய், பிச்சிப் பூ மற்றும் உள்ளே 2000 ரூபாய், சம்பங்கி மற்றும் செவ்வந்தி கிலோ 300 ரூபாய், செண்டுமல்லி 100 ரூபாய்,…

Read more

BREAKING: பூக்களின் விலை கிடுகிடு உயர்வு…!!

பொங்கல் பண்டிகையையொட்டி, பூக்களின் விலை கிடுகிடுவென்று அதிகரித்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை இன்று ரூ.3000க்கு விற்பனையாகிறது. முல்லை பூ ரூ.2000, பிச்சி பூ ரூ.2000, கனகாம்பரம் ரூ.1000, அரளி ரூ.450க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சம்பங்கி, வாடாமல்லி, கனகாம்பரம், ஜாதிமல்லி, ரோஜா…

Read more

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்… பூக்களின் விலை கிடுகிடு உயர்வு….!!!!

தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மலர் சந்தைகளில் பூக்களின் விலை கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. அதன்படி மல்லிகை பூ ஒரு கிலோ 1200 ரூபாய், முல்லை பூ கிலோ 700 ரூபாய், பிச்சிப்பூ கிலோ 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சம்பங்கி, கனகாம்பரம், செண்டுமல்லி,…

Read more

கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாட்டம்…. பூக்களின் விலை கிடுகிடு உயர்வு….!!

நாளை (நவ.26) கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி, கிலோ 800 ரூபாய்க்கு விற்பனை…

Read more

பொங்கலோ பொங்கல்…. 4 மடங்கு பூக்களின் விலை உயர்வு…. இதோ முழு விலை விவரம்…..!!!

தமிழக முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கலை முன்னிட்டு சந்தைகளில் காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களின் வரத்தை அதிகரித்துள்ளது. அதேசமயம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை நான்கு மடங்கு வரை உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னை கோயம்பேடு…

Read more

Other Story