தமிழகத்தில் பூக்களின் விலை கிடுகிடுவென்று உயர்வு… இதோ விலை நிலவரம்…!!!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கிடு கிடுவென அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ மல்லிகை 3000 ரூபாய், பிச்சிப் பூ மற்றும் உள்ளே 2000 ரூபாய், சம்பங்கி மற்றும் செவ்வந்தி கிலோ 300 ரூபாய், செண்டுமல்லி 100 ரூபாய்,…
Read more