தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கும் ஜூன் 2-ம் தேதியே…. பறந்தது முக்கிய உத்தரவு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!!!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன் பின் ஜூன் 2-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறக்கும்…

Read more

அமைச்சர் அன்பில் மகேஷ் எழுதிய “தேசிய கல்விக் கொள்கை – 2020 எனும் மதயானை”… புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்பு…!!

சென்னையில் இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் போன்ற பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய தேசிய கல்விக் கொள்கை 2020 என்னும்…

Read more

இனி புத்தகம் எழுதும் அரசு ஊழியர்கள் இதை செய்ய தேவையில்லை… விதியில் திருத்தம்… தமிழக அரசு அதிரடி…!!

அரசு ஊழியர்களாக இருப்பவர்களில் சிலர் எழுத்தாளராகவும் உள்ளனர். இவர்கள் புத்தகங்களை வெளியிடுவதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளது. அதாவது அரசு ஊழியர்கள் புத்தகத்தை வெளியிடுவதற்கு முன்பு அனுமதி பெற வேண்டும். தற்போது இந்த விதியில் தமிழக அரசு சில மாற்றங்களை கொண்டு…

Read more

தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தலைமையில் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் இயங்குகிறது. இந்த கழகத்தின் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் புத்தகங்களை அச்சிட்டுப்பட்டது. இந்த புத்தகங்கள் தமிழகம் முழுவதும் விற்பனை…

Read more

1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! இனி 1 புத்தகம் மட்டும் போதும்…. மாநில அரசு அறிவிப்பு…!!!

இப்பொழுதெல்லாம் பள்ளி செல்லும் குழந்தைகள் ஒன்றாம் வகுப்பிலேயே அதிகமான புத்தகம் ஒன்றை சுமந்து செல்கிறார்கள். இதனால் அவர்களுடைய மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மாணவர்களுடைய நலனையும் கருத்தில் கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் 2023-24 கல்வி ஆண்டு…

Read more

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு முதல் மீண்டது வரை புத்தகமாக விரைவில்….. அமைச்சர் மா.சு அறிவிப்பு…!!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், உலக புத்தக தினத்தை முன்னிட்டு ஒரே நாளில் 18 நூலகங்களில் 100 பேர் உரையாற்று வருகிறார்கள். கட்சி சார்ந்த பொதுக்கூட்டங்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுவது பெரிய விஷயமில்லை. இதுபோன்ற…

Read more

வீரப்பன் வரலாறு குறித்த புத்தகம்… தற்காலிக தடை விதித்து நீதிபதி உத்தரவு…!!!!

வீரப்பன் வரலாறு குறித்து ஆங்கிலத்தில் சிவசுப்பிரமணியன் என்பவர் புத்தகம் ஒன்றை  எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை வெளியிடுவதற்கு பெங்களூர் முதன்மை அமர்வு கோர்ட் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள பத்திரிக்கையாளர் சங்கத்தில் நாளை சிவசுப்பிரமணியன் என்பவர் வீரப்பன் வரலாறு குறித்து…

Read more

அடடே! சூப்பர்…. சென்னை புத்தகக் கண்காட்சியில் நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் புத்தகம் வெளியீடு..‌‌..!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சூர்யாவின் நடிப்பில் ஜெய்பீம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி அமோக வரவேற்பை பெற்றது. கடந்த 2021-ம் ஆண்டு ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் இருளர் மக்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட அதிகார வர்க்கத்தினை…

Read more

புத்தகமாக வெளியாகும் “ஜெய் பீம்”…. எங்கு கிடைக்கும் தெரியுமா…? வெளியான அறிவிப்பு….!!!!

‘ஜெய் பீம்’ திரைப்படம் புத்தகமாக வெளியாக உள்ளதாகவும் 2023 சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகம் கிடைக்கும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2021ம் ஆண்டு வெளிவந்த ஜெய் பீம் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் திரைக்கதையை நூலாக அருஞ்சொல்…

Read more

Other Story