தெரியாத பெயரில் சாக்லேட், பிஸ்கட் விற்பனையா…? தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு மிக முக்கிய உத்தரவு….!!
தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சிறுவயதிலேயே இதற்கு அடிமையாகி வருகிறார்கள் .இதனால் அசம்பாவிதங்களும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை தடுக்க அரசு புதிய ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது,. அதாவது போதைப்பொருள் அதிகரித்திருப்பதால் பள்ளிகள், கல்லூரிகள்.,…
Read more