தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முறைகேடு… ஒரே மாதிரி மதிப்பெண் பெற்ற மாணவர்கள்…. அதிர்ச்சி தகவல்…!!!
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் மாதம் நடைபெற்ற நிலையில் அதன் பிறகு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் மாதம் நடந்து முடிந்தது. இந்நிலையில் மதுரையில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையம் ஒன்றில் திருத்தப்பட்ட இரண்டு மாணவர்களின்…
Read more