இனி யாரும் இதை பயன்படுத்தக் கூடாது… உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பாராசிட்டமால் உட்பட 15 மருந்துகளுக்கு தடை… மாநில அரசின் அதிரடி உத்தரவு…!!!
கர்நாடகாவில் பயணப்படுத்தப்படும் பாராசிட்டமால் உட்பட 15 வகையான மருந்துகளுக்கு அம்மாநில அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநில மருந்து பரிசோதனை கூடத்தின் ஆய்வில், இந்தப் பொருள்கள் எல்லாம் தரம் அற்றது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாநில…
Read more