“இது ஆபத்தான தொழில்”… எப்போ உயிர் போகும்னு சொல்ல முடியாது… பத்மஸ்ரீ விருது பெரும் பாம்புபிடி வீரர்கள்…!!!

மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது கடந்த 20 வருடங்களாக பாம்பு பிடிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் ஆகியோருக்கு வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதை பெறுவது குறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் கடந்த 20…

Read more

“உழைத்தால் வெற்றி நிச்சயம்”…. ரூ.20-க்கு மருத்துவம் பார்க்கும் டாக்டருக்கு “பத்மஸ்ரீ விருது”…..!!!!

நாட்டின் 74வது குடியரசு தினத்தினையொட்டி பத்மஸ்ரீ விருது பெறுபவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் மத்தியபிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் எம்.சி.தவார்(77) என்பவரும் இடம்பெற்றுள்ளார். இதுபற்றி டாக்டர் தவார் கூறியதாவது, கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் உண்டு. ஆனால் அதற்கு…

Read more

தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 106 பேர் பத்ம விருதுக்கு தேர்வு…!!

தமிழகத்தைச் சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் உள்ளிட்ட  106 பேர் பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.. கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு இந்த ஆண்டின் உயரிய…

Read more

தமிழகத்தைச் சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு..!!

தமிழகத்தைச் சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக தமிழகத்தைச்…

Read more

Other Story