தமிழகத்தில் ஒரே நாளில் 180 பேருக்கு பணியிட மாறுதல்…. அதிரடி உத்தரவு…!!

வருடந்தோறும் போலீசாருக்கான பணி இடமாறுதல் உத்தரவானது வெளியிடப்படும். அதில், 3 வருடங்களுக்கும் மேலாக ஒரே போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சிறப்பு எஸ்.ஐ., முதல் 2ஆம் நிலை காவலர்கள் வரை பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, இந்த வருடத்திற்கான பணியிட…

Read more

“3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில்”… பணியிட மாறுதலுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அனைத்து வகை பணியாளர்களையும் பணியிட மாறுதல் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர்…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு….. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு வருடம் தோறும் பதவி உயர்வு பணியிட மாறுதல் போன்றவற்றிற்காக கலந்தாய்வு நடத்தப்படும் . தகுதி பெற்ற ஆசிரியர்களுடைய விவரங்கள் எமிஸ்  இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு விண்ணப்பிப்பார்கள். இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை கலந்தாய்வு…

Read more

இது ரொம்ப லேட்…? இறந்து 65 நாட்களுக்கு பின் செவிலியருக்கு பணியிட மாறுதல்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள பிதுல் பகுதியில் தன்வி தபாண்டே என்பவர் வசித்து வந்தார். இவர் சிவபுரி மாவட்டத்தில் உள்ள கோட் என்னும் கிராமத்தில் ஒப்பந்த பணியில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடும் மன அழுத்தம் காரணமாக…

Read more

Other Story