‘காசே தான் கடவுளடா அந்த கடவுளுக்கும் அது தெரியுமாடா’…. ராமதாஸ்…!!!

திண்டிவனம் தொகுதியில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது வாக்கை பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவரிடம், தமிழகத்தின் பல இடங்களில் பணப்பட்டுவாடா நடக்கிறது என்று சொல்லப்படுகிறது என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர்,…

Read more

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை…!!!

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலானது மே மாதம் 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, பணப்பட்டுவாடா மற்றும் தேர்தல் முறைகேடுகளைத் தடுப்பதற்கு தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து…

Read more

Breaking: ஈரோடு கிழக்கில் பணப்பட்டுவாடா…. தேர்தல் ஆணையத்திடம் அதிமுக மீண்டும் புகார்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்ததால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.…

Read more

ஈரோடு கிழக்கில் எதற்காக தேர்தல் நடத்த வேண்டும்…? விஜயகாந்த் கடும் ஆவேசம்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.…

Read more

Other Story