கைக்குழந்தையுடன் மருத்துவமனையில் மனைவி… வீட்டில் தூக்கில் தொங்கிய வாலிபர்… பரிதவிக்கும் குடும்பம்…!!!
சேலம் மாவட்டம் கருங்கல்பட்டியை சேர்ந்த கார்த்திக் ரகுநாத் என்பவர் பங்கு சந்தை தொடர்பான வேலை செய்து வந்துள்ளார். இவர் ஐஸ்வர்ய லட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. கடந்த 12ம்…
Read more