“தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார்”… திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வந்த கொள்ளையர்கள்… சினிமாவை மிஞ்சிய சம்பவம்… பகீர் வீடியோ…!!!

இரவு நேரம் எவ்வளவு அமைதியாகவும் அழகாகவும் இருந்தாலும், அதில் குற்றச்செயல்களுக்கு இடம் தரும் சூழல்களும் அடங்கியுள்ளன. அந்த வகையில், பங்களாதேஷில் நடைபெற்ற ஒரு கொடூரமான கொள்ளை முயற்சியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருட்டும்,…

Read more

எப்புட்றா..!! “வீட்டு வாசலுக்கே வந்த விமானம்”… இறங்கி வரும் பயணிகள்… இது உண்மையா…? இணையத்தை கலக்கும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரலாகி பொதுமக்களுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது நகைச்சுவையான ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பாகிஸ்தானை போலவே, பங்களாதேஷ் பகுதியிலும் வித்தியாசமான மற்றும்…

Read more

“வங்கதேசத்தில் துர்கா பூஜை கொண்டாட்டம்”… இந்துக்கள் மீது தொடர் தாக்குதல்… இந்தியா கடும் கண்டனம்….!!!

வங்கதேசத்தில் மாணவர்களின் கலவரம் போராட்டமாக மாறிய நிலையில், தற்போது  இந்துகள் மீது தொடர்   தாக்குதல்கள்  நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.  இந்நிலையில். நவராத்திரி பண்டிகை  நடந்து வரும் நிலையில்,  இந்துகள் மீது தொடர்ந்து தாக்குதல்கள்  நடத்தப்பட்டு வருவதாக செய்திகள்…

Read more

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் இல்லத்தில் சூறையாடும் வன்முறையாளர்கள்… அதிர்ச்சி வீடியோக்கள்..!

பங்களாதேஷில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பதவி விலகலின் பின்னர், பிரதமர் இல்லத்துக்குள் ஏற்பட்ட குழப்பம் சமூக வலைதளங்களில் வைரலானது. போராட்டக்காரர்கள் ஹசீனாவின் இல்லத்திற்குள் நுழைந்து, சோபாவில் படுத்துக்கொண்டு சாப்பிடுவது, கொள்ளையடிப்பது மற்றும் ஏரியில் நீந்துவது போன்ற வீடியோக்கள் சமூக ஊடக…

Read more

காதலுக்கு கண்கள் இல்லை மானே…. காதலனுக்காக எல்லை தாண்டி வந்த காதலி..!!

பங்களாதேஷ் பெண் ஒருவர் தனது காதலனை திருமணம் செய்வதற்காக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார். திரிபுராவின் தர்மநகர் உட்பிரிவில் உள்ள ஃபுல்பாரியில் வசிக்கும் நூர் ஜலால் என்பவர் ஆயுர்வேத பயிற்சி செய்கிறார். இவர் பங்களாதேசத்தில் உள்ள மவுல்வி பஜாருக்கு அடிக்கடி செல்வது வழக்கம்.…

Read more

#BREAKING; கொடூர ரயில் விபத்து… 13 பேர் பலி பலி…!!

வங்கதேச தலைநகர் தாகா அருகே பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கிஷெர்கஞ்ச் என்ற இடத்தில் நிகழ்ந்த கோர விபத்தில் 10க்கும்  மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில்,  100க்கும் அதிகமானோர் விபத்தில் சிக்கி உள்ளனர்.…

Read more

Other Story