BREAKING: ஆவணக்கொலை… நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!

2014 ஆம் ஆண்டு கடலூரில் மனைவியை கொன்ற விவகாரத்தில் கணவன் உள்ளிட்ட நான்கு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலித் பெண் சீதாவை சரவணன் திருமணம் செய்து கொண்டார். பின்னர் தாயாருடன் சேர்ந்து கொண்டு சீதாவை கீழ்த்தரமாக…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில் நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு…!!

அமலாக்கத்துறைக்கு எதிரான தனது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அவரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் வழக்கமான பட்டியலில், பட்டியலிடப்பட்டு வழக்கு விசாரிக்கப்படும் கூறியது. மேலும், செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு…

Read more

BREAKING: தப்பித்தார் அமைச்சர் பொன்முடி…. நீதிமன்றம் தீர்ப்பு…!!

சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ஒரு மாதத்தில் சரணடைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கு எதிராக அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பொன்முடி மற்றும்…

Read more

உண்மையான காதலை யாராலும் கட்டுப்படுத்த முடியாது…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

உண்மையான காதலுக்கு ஆதரவாக டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதாவது 2015ஆம் வருடம் மைனர் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கு விசாரணையில், இளைஞர்களும்,…

Read more

வேண்டுமென்றே மனைவி பாலியல் உறவை மறுப்பது…. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!

மனைவி வேண்டுமென்றே பாலியல் உறவை மறுப்பது கணவனை கொடுமைப்படுத்துவதாகும் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருமணம் ஆன புதிதில் மனைவி வேண்டுமென்றே பாலியல் உறவுக்கு மறுப்பதாகக் கூறி கணவன் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கில் நீதிமன்றம் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது.…

Read more

என் மகன் நிலைமை யாருக்கும் வரக்கூடாது…. கோகுல் ராஜின் தாயார் கண்ணீர் பேட்டி…!!!

கொலை குற்றவாளி யுவராஜின் தண்டனை உறுதி செய்யப்பட்டதற்கு கொலையான கோகுல் ராஜின் தாயார் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார். இது அவருடைய பல ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. படிப்பறிவில்லாத கோகுல் ராஜின் தாயார், இளம் வயதிலேயே கணவரை…

Read more

BREAKING: அதிமுக பொதுச்செயலாளர் வழக்கில்…. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….!!!!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகி உள்ளது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு வாதங்களை கேட்டு அறிந்த நீதிபதி குமரேஷ் பாபு, பொதுச் செயலாளர் தேர்தல் நடைமுறைகளை தொடரலாம். ஆனால் முடிவை அறிவிக்க கூடாது…

Read more

Other Story