“புதுச்சேரியில் டுபாக்கூர் ஆட்சி நடைபெறுகிறது”.. நாராயணசாமி கடும் தாக்கு..!!!

புதுச்சேரியில் டுபாக்கூர் ஆட்சி நடைபெற்று வருவதாக கூறிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டினார். புதுச்சேரியில் நடைபயணம் மேற்கொண்ட காங்கிரஸார் பாஜக அரசு மக்கள் விரோத நடவடிக்கைகள் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ்…

Read more

Other Story